பங்குனி அமாவாசை, சனிக்கிழமை; கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2025 10:03
கோவை; பங்குனி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஸ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவை உக்கடம் லஷ்மி நரசிம்மர் கோவிலில் பங்குனி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் எண்ணெய் மற்றும் நெய் தீபமேற்றி சுவாமியை வழிபட்டனர்.