Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோவிலில் பங்குனி ... அனுமன் கோயில்களில் ராமநவமி விழா; சிறப்பு வழிபாடு அனுமன் கோயில்களில் ராமநவமி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாழ்வை உணர்த்தும் இறைவனின் திருமணக்கோலம்
எழுத்தின் அளவு:
வாழ்வை உணர்த்தும் இறைவனின் திருமணக்கோலம்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2025
12:04

பல்லடம்; காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. நேற்று காலை, 7.00 மணிக்கு கலச ஆவாஹன பூஜை, சகல ஹோமங்கள் மற்றும் மஹா பூர்ணாகுதி ஆகியவை நடந்தன. தொடர்ந்து, காலை, 9.00 மணிக்கு அரசு, வேம்பு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், சிவாச்சல சுந்தர குருக்கள் பேசியதாவது: அன்னை, கருணையுடன் மனமிரங்கி வந்தால்தான் அந்த சிவபெருமானே அருள்புரிவார். எந்த குடும்பத்தில் ஒரு பெண் மனநிறைவாக, சந்தோஷத்துடன் இருக்கிறாளோ, அங்கு அனைத்து செல்வங்களும் தானாகவே வந்துவிடும். சக்தி இல்லையேல் சிவம் இல்லை. இந்த உலகில் ஆண் – பெண் பேதம் கிடையாது என்பதை தெரியப்படுத்தவே, அம்மையப்பரான சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். கருத்து வேறுபாடுகளை மறந்து கணவன்- மனைவி எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்தவே, உலக தம்பதியராக, இறைவன், திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார். இல்லற வாழ்க்கைக்குள் வந்த பின்னரே செல்ல வேண்டும் என்கிறது ஹிந்து தர்மம். மனிதன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் கடவுள் நமக்கு உணர்த்துகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 11-ம் ... மேலும்
 
temple news
கழுகுமலை; கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலின் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.மருதமலை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மன்னார்குடி; மன்னார்குடி வெண்ணைத்தாழி திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தவழும் கண்ணனாக வந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar