Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கனூர் கொண்டத்து ... திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில்  யாகசாலை பூஜை துவக்கம்;  ஏப்.11ல் கும்பாபிஷேகம் திருப்புத்துார் பூமாயி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம்; பேரூரா, பட்டீசா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம்; பேரூரா, பட்டீசா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

08 ஏப்
2025
05:04

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடப்பதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கும். திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, வெள்ளையானை சேவை, விநாயகர், முருகப்பெருமான், அம்பாள் ஆகியோர் வீதி உலா வருவதும் பங்குனி மாதம் 15 நாட்கள் தொடர்ந்து தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு விழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும், யாகசாலை பூஜையும், திருவீதி உலாவும் நடந்து வந்தது. நேற்றிரவு, திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை சேவை நடந்தது. ஏழாம் நாளான இன்று, காலை, 8:30 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, மாலை பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. அலங்கரிப்பட்ட சிறிய தேரில் விநாயகர் |வள்ளி தேவசேனா சுப்பிரமணியர்,  சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாக பக்தர்களுக்கு  எழுந்தருளி காட்சியளித்தனர். பெரிய தேரில் பட்டீஸ்வரர் சோமாஸ்கந்தராக தனி தேரிலும். பச்சைநாயகி அம்மன் தனி தேரிலும்  பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர் துவங்கும் முன்பாக தேரின் முன்புறம் பூஜைகள் நடைபெற்றது சரியாக மாலை 4.30மணியளவில் தேர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு சிறுவாணி ரோடு அதைத்தொடர்ந்து கோவில் மேற்குரத வீதி தெற்கு ரத வீதி வடக்கு ரத வீதிகளின் வழியே தேர் நிலைக்கு வந்தடைந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சோழர் காலத்தைச் சேர்ந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்கள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் திருக்கல்யாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar