Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கட்டிக்குளம் ராமலிங்க சுவாமி ... ராம துாதனாக சென்ற அனுமன் சீதையின் துாதனாக திரும்பினான்; ஓய்வு பெற்ற நீதிபதி உபன்யாசம் ராம துாதனாக சென்ற அனுமன் சீதையின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் 12 ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் 12 ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க வாய்ப்பு

பதிவு செய்த நாள்

12 ஏப்
2025
10:04

பெங்களூரு; பெங்களூரு அரண்மனை மைதானத்தில், 12 ஜோதிர்லிங்கத்தையும், ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பை, ‘ஆயுஷ் டிவி’ நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.


பெங்களூரு நாகஷெட்டிஹள்ளியில் இயங்கி வரும், ‘ஆயுஷ் டிவி’ நிறுவனம் சார்பில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நான்கு நாட்கள் நடக்கும் உலகளாவிய நல்வாழ்வு சங்கமம் – 2025 நேற்று துவங்கியது. சுத்துார் மடத்தின் ஜகத்குரு ஸ்ரீசிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள், கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் துவக்கி வைத்தனர். ஆயுஷ் பெடரேஷன் ஆப் இந்தியா, ஹிமாலயா, பிரசாந்தி ஆயுர்வேதா, திபெத்தியன் மருத்துவ மையம், கர்நாடக சுகாதார துறைக்கு உட்பட்ட ஆயுஷ் துறையின் ஏழு அரங்குகள் இடம் பெற்று இருந்தன. அரங்குளில் சித்தா, ஆயுர்வேத மருந்துகள் இருந்தன. இயற்கை முறையில் சிகிச்சை பெறுவது பற்றி, அரங்குகளில் இருந்த டாக்டர்கள் பொதுமக்களுக்கு, எடுத்து கூறினர். தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில், ஒரு அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு, 20 வகையான மருந்துகள் இருந்தன. மருத்துவ அதிகாரி டாக்டர் மோனிகா உட்பட எட்டு பேர் வந்து இருந்தனர். நிகழ்ச்சி நடந்த இடத்தின் நுழைவாயில் பகுதியில், பலுானால் ஆன, சிவன் சிலை வைக்கப்பட்டு இருந்தது. பிரம்மகுமாரி அமைப்பு சார்பில் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு அதற்குள், 12 ஜோதிர்லிங்கம் வைக்கப்பட்டு இருந்தது. கலியுகம், சத்யுகம் பற்றி விளக்கும் வகையில் உருவப்படங்கள் இருந்தன. எட்டு லட்சுமிகளையும் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்ததை பலரும் சிலாகித்தனர். ஓரிடத்தில் மாம்பழ, பலாப்பழ கண்காட்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar