Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ... சித்திரை கனி பூஜை அலகு மலையில் திரண்ட மக்கள் கூட்டம் சித்திரை கனி பூஜை அலகு மலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளலூரில் தமிழ் வருட பிறப்பான சித்திரை 1 முன்னிட்டு வெற்றிலை பிரி திருவிழா
எழுத்தின் அளவு:
வெள்ளலூரில் தமிழ் வருட பிறப்பான சித்திரை 1 முன்னிட்டு வெற்றிலை பிரி திருவிழா

பதிவு செய்த நாள்

14 ஏப்
2025
04:04

மேலூர்; வெள்ளலூரில் தமிழ் வருட பிறப்பான சித்திரை 1 முன்னிட்டு வெற்றிலை பிரித்து கொடுக்கப்பட்டு உழவு பணிகள் துவங்கப்பட்டது.

வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்படும் 60 கிராமங்களில் உள்ள 11 பிரிவை சேர்ந்த அம்பலகாரர்கள் தலைமையில் இன்று கிராம மக்கள் மந்தை கருப்பண சுவாமி கோயில் மந்தையில் ஒன்று கூடினர். அதனை தொடர்ந்து ஒரு பிரிவினர் தங்கத்தால் ஆன கொழுவை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து தரையில் உழுது சுவாமி கும்பிட்டனர். பின்னர் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் மந்தையில் வைக்கப்பட்டு 11 பிரிவை சேர்ந்த அம்பலகாரர்களுக்கும், அவர்கள் அந்த பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பிரித்துக் கொடுத்தனர். வெற்றிலையை பெற்றவர்கள் தங்களுடைய பூஜை அறையில் வைத்து சுவாமி கும்பிட்ட பிறகு வயலுக்கு சென்று உழவு பணியை துவங்கினர். தும்பைப் பட்டியில் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் மந்தையில் வைக்கப்பட்டு அம்பலகாரர்கள் தலைமையில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டு முஸ்லீம்கள் வெற்றிலையை பிரித்து கொடுத்தனர். ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் எல்லா வளமும் கிடைக்க வேண்டி இத் திருவிழா கொண்டாடப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar