Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சோளிங்கரில் குவிந்த பக்தர்கள் காசி விநாயகர் கோவில் 23ம் தேதி கும்பாபிஷேகம் காசி விநாயகர் கோவில் 23ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் வாரந்தோறும் 500 பக்தர்களுக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் வாரந்தோறும் 500 பக்தர்களுக்கு அன்னதானம்

பதிவு செய்த நாள்

18 மே
2025
01:05

திருவாலங்காடு: திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 100 பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

வாரந்தோறும் சனிக்கிழமை மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

எனவே, சனிக்கிழமை 2,000 – 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வருவதால், மதிய நேரம் வழங்கப்படும் அன்னதானம், கூடுதல் பக்தர்களுக்கும் வழங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஹிந்து அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவுப்படி, வாரந்தோறும் சனிக்கிழமை 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் தீர்மானித்து, திட்டம் துவக்கப்பட்டது.

இத்திட்டத்தை, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி, நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன், வடாரண்யேஸ்வரர் கோவில் மணியம் கார்த்திகேயன், தலைமை குருக்கள் சபாபதி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, அமராவதி ஆற்றங்கரையில், குமரலிங்கம், கல்லாபுரம் பகுதியில், ... மேலும்
 
temple news
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு நிலைகளில் விநாயகர் அருள்பாலித்து கொண்டிருக்க, ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி – கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலையில் சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த இளையனார்வேலுாரில் முருகன் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar