சாத்தாவுராயர் கோயில் திருவிழா; அலங்காரப்பெட்டி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2025 10:05
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் சாத்தாவுராயர் கோயில் திருவிழா நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் முளைப்பாரி அழைப்பு, பிருந்தாவன தோப்பில் கரகம் பாலித்தல் நடந்தது. சுவாமி, அலங்காரப்பெட்டி ஊர்வலத்தை தொடர்ந்து கோயிலில் எழுந்தருளல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.