Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 2ம் ... கமுதி அருகே வைகாசி பொங்கல் விழா  125 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் கமுதி அருகே வைகாசி பொங்கல் விழா 125 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நயினார்கோவில் வைகாசி வசந்த விழாவிற்கு ஆயத்தமாகும் தேர்
எழுத்தின் அளவு:
நயினார்கோவில் வைகாசி வசந்த விழாவிற்கு ஆயத்தமாகும் தேர்

பதிவு செய்த நாள்

31 மே
2025
11:05

நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவிற்கு சுவாமி தேர் தயாராகும் நிலையில் இன்று கொடி ஏற்றப்பட உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட நயினார்கோவில் சவுந்தரநாயகி, நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு வைகாசி வசந்த உற்ஸவ விழா ஆண்டுதோறும் நடக்கிறது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்புகள் பெற்ற கோயில் முன்பு வாசுகி தீர்த்த குளம் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் ஆண்டு முழுவதும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வருகின்றனர். இதன்படி குழந்தை பேறு வேண்டுவோர் வேண்டுதலை நிறைவேற்ற கோயிலில் குழந்தையை விட்டு ஏலம் எடுக்கும் முறை இன்றளவும் உள்ளது. மேலும் இப்பகுதியில் விளையும் அனைத்து வகையான தானியங்கள், காய்கறிகளையும் நாகநாதருக்கு பங்கை செலுத்துவது வழக்கம். தொடர்ந்து கோயிலில் இன்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு வைகாசி வசந்த விழா துவங்க உள்ளது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வலம் வருகிறார். மேலும் முக்கிய விழாவாக ஜூன் 8ல் தேரோட்டம் நடக்க உள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகள் துவங்கி நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை தர்மகர்த்தா, சரக பொறுப்பாளர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில், ஸ்ரீவாரிப் பெருமானின் வருடாந்திர வசந்தோற்சவம் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தது. சென்னை, ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar