Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்பொழி கோயிலில் ரூ.2 லட்சம் உண்டியல் ... கிறிஸ்துமஸ் சிந்தனை3: சுமையை இறக்கி வைப்போம்! கிறிஸ்துமஸ் சிந்தனை3: சுமையை இறக்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனீஸ்வரன் கோவிலில் நந்திக்கு வர்ண ஜப பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 டிச
2012
11:12

காரைக்கால்: மழை வேண்டி திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நந்திக்கு வர்ண ஜப பூஜை நடந்தது. காரைக்கால் மாவட்டம் காவிரியின் கடை மடைப்பகுதியில் உள்ளது. பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் வரததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா நெல் கருகி வருகிறது. நந்திகேஸ்வரருக்கு வருண ஜப பூஜை செய்தால் மழை பெய்யும் என்ற ஐதீகத்தின்படி திருநள்ளார் கோவிலில் வருண ஜப பூஜை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக, திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் தர்பாரண்யேஸ்வரர் நேர் எதிரே சங்கு மண்டபத்தில் அருள்பாலிக்கும் நந்திகேஸ்வரர் சிலையைச் சுற்றி உருவாக்கிய தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. வருண ஜபம் விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. பூன்யாவாஜனம் நடத்தி நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து கலசாபிஷேகம் நடத்தி, வருண ஜபம் செய்யப்பட்டது. பூஜையில் தர்மபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டார். கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜவீராசாமி கூறுகையில், வறட்சி நீங்கி பயிர்கள் செழித்து விவசாயம் வளம்பெறவும், உலக நன்மை வேண்டி பூஜை நடந்தது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இது போல் பூஜை செய்தபின் மழை பெய்த பயிர்கள் செழிப்பானது. அதைக்கருத்தில் கொண்டே பூஜை நடத்தப்பட்டது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar