Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனீஸ்வரன் கோவிலில் நந்திக்கு வர்ண ... சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழா: டிச.19 ல் கொடியேற்றம்! சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழா: டிச.19 ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை3: சுமையை இறக்கி வைப்போம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 டிச
2012
11:12

புன்னகை தவழும் உதடுகளால் பிறரிடம் சிரித்து பேசிவிட்டு, உள்ளத்தில் வக்கிரமான எண்ணங்களுடன் வலம் வருபவர்களை அடையாளம் கண்டுகொள்வது அவ்வளவு எளிதானதல்ல. ஒருவரது நடத்தை கண்ணியமிக்கதாக, பிறர் மதிக்கத்தக்கதாக, பாராட்டிற்குரியதாக பிறர்பார்வையில் இருந்தாலும், மாசுபட்ட உள்ளம், என்றாவது ஒருநாள் அவரைக் களங்கப்படுத்தி விடும்.""நான் உங்களுக்கு சொல்கிறேன். ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று, என்பதை ஆணித்தரமாக, அழுத்தம், திருத்தமாக வலியுறுத்தியவர் இயேசுநாதர். இதுபோன்ற அலைபாயும் உள்ளங்களை, ஆன்மிக சிந்தனையால் மட்டுமே அடக்கி வைக்க முடியும். அதனால்தான், தேவாலயத்தின் கதவுகள் எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. "என்னோடு உறவாட வா என்று இரண்டு கைகளையும் விரித்து, இயேசு அழைக்கும் காட்சியை அங்கு காணலாம். சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே! என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவேன், என்ற இயேசுவின் அழைப்பில் ஏராளமான அர்த்தங்கள் அடங்கியுள்ளன. உடலாலும், உள்ளத்தாலும் தாங்கிக்கொள்ள முடியாத சுமைகளை, சோகங்களை, வேதனைகளை, வெறுப்புகளை இறக்கி வைக்கும் இடமாக ஆலயங்கள் திகழ்கின்றன. எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் இறைவனிடம் உறவாடுவோம். உடலிலும், உள்ளத்திலும் தூய்மையை பேணுவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar