Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னவடவாடி நடுகாட்டு அம்மன் ... திருவெண்காடு கோவிலில் பட்டினத்தார் சிவபூஜை; திரளான பக்தர்கள் தரிசனம் திருவெண்காடு கோவிலில் பட்டினத்தார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
6ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
6ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2025
04:07

புதுக்கோட்டை; புதுக்கோட்டை, கவிநாடு கண்மாய் வரத்து வாய்க்கால் துார்வாரும் பணியில், கி.பி., 6ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.


இதுகுறித்து, பேராசிரியர் முத்தழகன் கூறியதாவது: நான்கு அடி நீளமும், இரண்டு அடி அகலமும் கொண்ட கற்பலகையில், ஒன்றரை அடிக்கு, ஒரு அடி செவ்வகமாக செதுக்கப்பட்டு, ‘ஸ்ரீ அலரிகூந் என்று பொறிக்கப்பட்டுள்ளது, இதை, ஸ்ரீ அலரிகூன் என பொருள் கொள்ளலாம். கல்வெட்டில் உள்ள எழுத்துக்களின் வடிவமைப்பை கொண்டு, இந்த கல்வெட்டு, கி.பி., 6ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். இதே கவிநாடு கண்மாயில், கி.பி., 8ம் நுாற்றாண்டை சேர்ந்த மாறன்சடையன் கால மடைக்கல்வெட்டே, இதுவரை பழமையானதாக கருதிவந்த நிலையில், இந்த கல்வெட்டு கண்மாயின் வரலாற்றை, மேலும் இரு நுாற்றாண்டுகள் பழமை மிக்கதாக மாற்றியுள்ளது. கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அலரிகூன் என்பவர், இப்பகுதி ஆண்ட குறுநில தலைவராக இருக்கலாம். அவர் சேந்தமங்கலம் அணை அல்லது இந்த வரத்து கால்வாயை வெட்டி, தெற்கு வெள்ளாற்றில் இருந்து, கவிநாட்டு கண்மாய்க்கு நீர்வரத்தை உருவாக்கி தந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar