Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்கலம் மஞ்சியம்மன் கோவிலில் தேர் ... கோவில் புனரமைப்பு பணியின் போது 4 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு கோவில் புனரமைப்பு பணியின் போது 4 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்

06 ஆக
2025
11:08

துாத்துக்குடி; ‘திருச்செந்துார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடந்தது.w தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. இதனால், பக்தர்களின் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. பணம் பெற்று, பக்தர்களை கோவிலுக்குள் அழைத்து சென்றதாக, சமீபத்தில் இரண்டு அர்ச்சகர்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். ‘பணம் கொடுத்தால் விரைவாக சுவாமி தரிசனம் செய்யலாம்’ என, சிலர் தொடர்ந்து பக்தர்களிடம், வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. கோவில் சார்பில் ராஜகோபுரம் அருகே வைக்கப்பட்டுள்ள பதாகையில், ‘கோவிலில் பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைப்பதாக ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் நபர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம். பணம் கேட்போர் மீது கோவில் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கவும்’ என , குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar