Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணகிரிபட்டினம் முத்துமாரியம்மன் ... முளைப்பாரி ஊர்வலத்தை வரவேற்ற முஸ்லிம்கள்; பக்தர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை முளைப்பாரி ஊர்வலத்தை வரவேற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்துார் அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா; முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
திருப்புத்துார் அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா; முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

07 ஆக
2025
11:08

திருப்புத்துார்; திருப்புத்துாரில் முத்துமாரியம்மன் கோயில்களில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.


நடுத்தெரு முத்துமாரியம்மன் கோயில் திருப்புத்துாரிலிருந்து புராதனக் கோட்டையின் நடுவில் அமைந்துள்ளது. இந்தாண்டு விழா ஜூலை 29 ஆடி வளர்பிறை செவ்வாயில் காப்புக்கட்டி துவங்கியது. முளைப்பாரி போடப்பட்டு தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக,ஆராதனை நடந்தன. நேற்று முன்தினம் கோயிலில் பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கரகாட்டம் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு பெண்கள் கோயிலிலிருந்து பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர். திருத்தளிநாதர், கோட்டைக்கருப்பர் கோயில்களில் தரிசனம் செய்து முக்கிய வீதிகளின் வழியாக முப்பெரும் தேவியர் கோயில் வந்தனர். தொடர்ந்து அருகிலுள்ள சீதளிகுளத்திற்கு சென்று பாரியை கரைத்தனர். திருப்புத்துார் நான்கு ரோடு முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆடி முளைப்பாரி திருவிழா ஜூலை 29ல் காப்பு கட்டப்பட்டு துவங்கியது. தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு கோயிலில் முளைகட்டி படையல் வைத்து வழிபாடு நடந்தது. முளைப்பாரி கரகம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். நேற்று காலை கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்த பின்னர் பெண்கள் முளைப்பாரி எடுத்து சீதளி குளத்தில் கரைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தபசு என்றால் தவம் என பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா ஆக., 1ல் கொடியேற்றத்துடன் துவங்கி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்; ராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் முளைக்கொட்டுவிழாவில் மத நல்லிணக்கத்தை ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை அருணகிரிபட்டினம் முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி திருவிழா கடந்த வாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar