Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி முதல் செவ்வாய்; அங்காள ... தாழை மதலை கருப்பணசாமி கோயிலில் மண்டல பூஜை விழா தாழை மதலை கருப்பணசாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை சங்கீத உற்சவத்தின் பொன்விழா: கலை கட்டிய கருத்தரங்கு
எழுத்தின் அளவு:
செம்பை சங்கீத உற்சவத்தின் பொன்விழா: கலை கட்டிய கருத்தரங்கு

பதிவு செய்த நாள்

19 ஆக
2025
02:08

பாலக்காடு; செம்பை சங்கீத உற்சவத்தின் பொன்விழாவையொட்டி நடந்த கருத்தரங்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.


கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டு தோறும், ஏகாதசி உற்சவத்தை ஒட்டி, நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்தின் பொன்விழாவின் துவக்க விழா கடந்த ஆக. 17ம் தேதி பாலக்காடு மாவட்டம் மும்பை கிராமத்தில் தேவஸ்தான துறை அமைச்சர் வாசவன் துவக்கி வைத்தார். விழாவின் நிகழ்வுகள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்க உள்ளது. இந்த நிலையில் விழாவை ஒட்டி உள்ள கருத்தரங்கு இன்று நடந்தது. பாலக்காடு அரசு செம்பை நினைவு சங்கீத கல்லூரியில் நடந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் பேராசிரியர் மனோஜ் குமார் துவக்கி வைத்தார். குருவாயூர் கோவில் நிர்வாக குழு உறுப்பினர் மனோஜ் தலைமை வகித்தார். கோவில் நிர்வாக குழு தலைவர் விஜயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். "கலை இதழியல்" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் முனைவர் ஜார்ஜ்.,எஸ்.,பாள் ஆய்வுக் கட்டுரையாற்றினார். பிரசாந்த் கிருஷ்ணா மதிப்பீட்டாளராக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் செம்பை சங்கீத உற்சவ துணை குழு உறுப்பினர் ஆனயடி பிரசாத், செம்பை சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar