Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ... ஆரோவில் ராஜராஜேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழா; மகா நவாவரண பூஜை ஆரோவில் ராஜராஜேஸ்வரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

25 செப்
2025
11:09

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவம் துவங்கியது.


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம், நேற்று முன்தினம் இரவு ராக்கால பூஜை முடிந்த உடன், ரங்கநாயகி தாயார் சன்னதியில், விஷ்வக் சேனர், ஆவாஹனம், புண்யா வசனம், கலச ஆவாஹனம், வேத கோஷங்கள் முழங்க மூலவர் மற்றும் உற்சவர் ரங்கநாயகி தாயாருக்கு, நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு பட்டுடுத்தி உற்சவர் தாயார் வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ, மேள வாத்தியங்கள் முழங்க, கோவில் வளாகத்தில் வளம் வந்து, ஆஸ்தானம் அடைந்தார். அங்கு வேதபாராயணம், உபநிஷத் லட்சுமி அஷ்டோத்திரம், சற்று முறை சேவிக்கப்பட்டு, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஸ்தலத்தார்கள், மிராஸ்தர்கள், அறங்காவலர்கள், செயல் அலுவலர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஒன்பது நாட்களுக்கு தினமும் ரங்கநாயகி தாயார், திருக்கோவிலில் உட்பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் ஆஸ்தானம் அடைவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய புரட்டாசி சனிக்கிழமைகளில், உடுமலை சுற்றுப்பகுதி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; திருப்பதியில் நடக்கும் புரட்டாசி பிரமோத்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள் விழாவில் அம்மனுக்கு ரூபாய் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் மூன்றாம் நாள் சிம்ம வாகனத்தில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்;  நவராத்திரி விழாவை முன்னிட்டு இடி - மின்னலுடன் மழை பெய்த போதும் நிறுத்தாமல் பரதம் ஆடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar