Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜகீழ்பாக்கம் காஞ்சி வித்யா ... தென்திருப்பதியில் பிரம்மோற்சவ விழா; சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி தென்திருப்பதியில் பிரம்மோற்சவ விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழா வீடுகளில் கொலு வழிபாடு; அம்மன் பாடல்கள் பாடி குழந்தைகள் குதூகலம்
எழுத்தின் அளவு:
நவராத்திரி விழா வீடுகளில் கொலு வழிபாடு; அம்மன் பாடல்கள் பாடி குழந்தைகள் குதூகலம்

பதிவு செய்த நாள்

26 செப்
2025
12:09

மதுரை; மதுரையில் நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவில் துர்க்கை லட்சுமி சரஸ்வதி என முப்பெரும் தேவியரை போற்றி வணங்கி வருகின்றனர். வீடுகளில் நடைபெற்ற கொலு வழிபாட்டில், பெரியவர் முதல் குழந்தைகள் வரை பாடல்கள் பாடி வழிபட்டனர்.


மதுரையில் நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் நவராத்திரி விழா துவங்கி ஒன்பது நாட்கள் நடத்தப்படுகிறது இதில் துர்க்கை லட்சுமி சரஸ்வதி என முப்பெரும் தேவியரை போற்றி வணங்கும் வகையில் நவராத்திரி விழா கோவில்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 23ஆம் தேதி துவங்கியது. இதனையொட்டி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோவில், திருநகர் உட்பட பல்வேறு கோவில்களிலும் கொலு வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதே போல வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்படுகிறது. வேடர்புளியங்கும் பகுதியில் வீடுகளில் கொலு வைத்து, பூஜைகள் நடத்தி மகளிருக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், நவராத்திரி விழா, கைவினைப் பொருட்கள் மற்றும் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் நடக்கும் புரட்டாசி பிரமோத்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவையின் போது ... மேலும்
 
temple news
திருச்சி; உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா கடந்து 23ம் தேதி துவங்கியது. வரும் 1ம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி பிரம்மோற்சவம் விழாவின் 4ம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar