Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சியில் சத்யசாய் பாபாவின் ... ஸ்ரீ சத்யசாய் நிறுவன 44வது பட்டமளிப்பு விழா; துணை ஜனாதிபதி பங்கேற்று சிறப்புரை ஸ்ரீ சத்யசாய் நிறுவன 44வது ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
புட்டபர்த்தியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு; ஸ்ரீசத்ய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2025
12:11

புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று பகவான் பாபாவிற்கு மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார்.


Default Image
Next News

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக சிறப்பு நிகழ்ச்சிக்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று புட்டபர்த்தி வருகை தந்தார். அவரை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வரவேற்று அழைத்துச்சென்றார். தொடர்ந்து அவர் புட்டபர்த்தியில் உள்ள பாபாவின் மகா சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார். அவருக்கு வேத ஆசிர்வாதம், சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி பங்கேற்றார். தொடர்ந்து பிரசாந்தி நிலையத்தில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் சிறப்பு அமர்வில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். 


அப்போது திரவுபதி முர்மு பேசியதாவது: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா கோடிக்கணக்கான பேர் சேவையில் ஈடுபடுவதற்கு உந்துதலாக இருந்தார். மனிதர்களுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை என்று அவர் பணியாற்றினார். தன்னலமற்ற சேவையில் ஈடுபடும்படியும், ஆன்மிகத்தை பொது மக்கள் நலனுக்கு பயன்படும் வகையில் பணியாற்றுமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்.


அகிம்சை, அமைதி: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் அவரது துாண்டுதலால் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகின்றனர் என்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. அவரது போதனைகள், எக்காலத்துக்கும் மனித குலத்துக்கு பேருதவியாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்கும். உலகமே ஒரு கல்விக்கூடம். அதில், உண்மை, அன்பு, நன்னடத்தை, அகிம்சை, அமைதி ஆகிய ஐந்தும் தான் பாடத்திட்டம் என்று அவர் மனதார நம்பினார். இவ்வாறு அவர் பேசினார். ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் எனக் கூறி, திரவுபதி முர்மு உரையை நிறைவு செய்தார். விழா நிறைவாக தேசிய கீதத்தைத் தொடர்ந்து மகா மங்கள ஆரத்தி நடைபெற்றது.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar