Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜபாளையம் திருப்பதி தேவஸ்தான ... கார்த்திகை தீப சொக்கப்பனை; ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி கார்த்திகை தீப சொக்கப்பனை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சனுார் பத்மாவதி தாயாருக்கு கூடை கூடையாக நடைபெற்ற புஷ்பயாகம்!
எழுத்தின் அளவு:
திருச்சனுார் பத்மாவதி தாயாருக்கு கூடை கூடையாக நடைபெற்ற புஷ்பயாகம்!

பதிவு செய்த நாள்

27 நவ
2025
12:11

திருப்பதி: திருப்பதி திருச்சனுார் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. நிறைவு நாளில் பத்மாவதி தாயாருக்கு புஷ்பயாகம் செய்யப்பட்டது.இந்த புஷ்ப யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, நேற்று மாலை வருடாந்திர புஷ்பயாகம் நடந்தது.திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாதம், 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று நடந்து முடிந்தது. அதில், ஏற்பட்ட நிறை குறைகளை சரி செய்ய வருடாந்திர புஷ்பயாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று தாயாரின் வருடாந்திர பிரம்மோற்சவம் பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மதியம் தாயாருக்கு புஷ்பயாகம் நடந்து. அதை முன்னிட்டு, தாயாருக்கு காலை வசந்த மண்டபத்தில் பால், தயிர், இளநீர், பழரசங்கள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின், தாயாரை அலங்கரித்து தீப, துாப ஆராதனைகள் நடத்தி மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.அதற்கு பின் ரோஜா, அரளி,சாமந்தி, மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள், துளசி, மருவம், வில்வம் உள்ளிட்ட இலைகள் ஆகியவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar