கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கீழ்க்கண்டவற்றை தினமும் சொல்லுங்கள்.
* என்னை பெற்றெடுத்த தாய், தந்தைக்கு நன்றி.
* வளர்த்து ஆளாக்கிய உறவுகளுக்கு நன்றி.
* அறிவூட்டிய ஆசிரியருக்கு நன்றி.
* தொழிலை கற்பித்த ஆசானுக்கு நன்றி.
* சுகமான வாழ்வு தந்த ஆண்டவருக்கு நன்றி.
* அறியாமையில் இருந்து விடுவித்ததற்கு நன்றி.
* நோய், துன்பத்தில் இருந்து காத்தமைக்கு நன்றி.
* இயற்கை இடையூறில் இருந்து காத்தமைக்கு நன்றி.
* சமாதானமுடன் வாழ வழிகாட்டியமைக்கு நன்றி.
* தங்களின் அன்பும், பரிவும் கடைசி வரை என்னுள் நிறைந்திருப்பதற்கு நன்றி.