Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் ... புல் மேடு பாதையில் தினமும் 1000 பேருக்கு ஸ்பாட் புக்கிங்; பெருவழி பாதைக்கு சிறப்பு பாஸ் இல்லை புல் மேடு பாதையில் தினமும் 1000 ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலைக்கு புல்மேடு பாதையில் வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு புல்மேடு பாதையில் வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

பதிவு செய்த நாள்

19 டிச
2025
01:12

சபரிமலை: வண்டிப்பெரியாறு - – சத்திரம் –- புல்மேடு வழியாக அதிக அளவில் பக்தர்கள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேரள உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


வண்டிப்பெரியாறு –சத்திரம் –-புல் மேடு பாதையில் இந்த நடப்பு சீசனில் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். ஆன்லைன் முன்பதிவு கிடைக்காத தமிழக, கேரள பக்தர்கள் இந்த பாதையில் அதிகமாக வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த புல் மேடு விபத்தை சுட்டிக்காட்டி பக்தர்கள் அதிகம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் நியமித்துள்ள ஸ்பெஷல் கமிஷனர் ஆர். ஜெயகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பக்தர்கள் அதிகமாக வரும்போது அவர்களை சன்னிதானத்திற்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் போலீசுக்கு ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது மதியம் 12.00 மணி வரை மட்டுமே சத்திரத்தில் இருந்து பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இது பற்றி திரு விதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே. ஜெயக்குமாரிடம் கேட்ட போது, நிலக்கல் –- பம்பை பாதையில் ஸ்பாட் புக்கிங் கிடைக்காததால் ஏராளமான பக்தர்கள் காட்டுப்பாதைகளை தேர்வு செய்வதாகவும் இதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த காட்டுப் பாதைகள் வழியாக நடப்பு சீசனில் ஒரு லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் வந்துள்ளதாகவும், காட்டுப்பாதையில் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; மகரஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் மட்டும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் பக்தர்கள் வருகை தாறுமாறானதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி நாளில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மகர சங்கரம பூஜை 14 - ம் தேதி மாலை 3.08 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை மண்டல மகர விளக்கு சீசனில் அரவணை பிரசாதம் தொடர்ந்து தட்டுப்பாடாகவே உள்ளது. ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 18 படிகளில் ஏற, பக்தர்கள் 10 மணி நேரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar