Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்திருப்பதியில் பரிவேட்டை: குதிரை ... சிதிலமடைந்து வரும் பழங்கால சிற்பங்கள்; ஆவணப்படுத்திய ஆய்வாளர்கள் சிதிலமடைந்து வரும் பழங்கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 மோர்ப்பண்ணையில் சப்த கன்னியர் பொங்கல் விழா: கடல் அன்னைக்கு நன்றி தெரிவிப்பு
எழுத்தின் அளவு:
 மோர்ப்பண்ணையில் சப்த கன்னியர் பொங்கல் விழா: கடல் அன்னைக்கு நன்றி தெரிவிப்பு

பதிவு செய்த நாள்

16 ஜன
2026
04:01

ஆர்.எஸ்.மங்கலம்: கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராமத்தில் சப்த கன்னியர் பொங்கல் விழா நடந்தது.


ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை மீனவர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும், கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் சப்த கன்னியர் பொங்கல் விழா ஆண்டுதோறும் நடக்கிறது. அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இவ்விழா நடந்தது. இதற்காக ஒரு வாரத்திற்கு முன் கிராமத்தினர் சார்பில் ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பொங்கல் வைக்கும் நடைமுறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. இங்குள்ள ரணபத்ரகாளியம்மன் கோயில் முன் சப்த கன்னிகளாக அலங்கரிக்கப்பட்ட ஏழு சிறுமிகள் மூலம் தனித்தனி பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலில் பூஜை செய்யப்பட்டு கிராமத்தினர் சார்பில் செய்யப்பட்ட சிறிய படகில் பூஜை பொருட்களுடன் தீபம் ஏற்றி கோயிலில் வழிபட்டனர். பின் அப்படகை கிராமத் தலைவர் நாகநாதன் தலைமையில் கொண்டு செல்ல, சப்த கன்னிகள் கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கடலுக்கு சென்றனர். பொங்கல், பூஜை பொருட்களை அப்படகில் வைத்து வழிபாடு செய்து கடலில் விட்டு கடல் அன்னையை வணங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar