Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 101 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து ... தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாத யாத்திரை தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவிலில் மரத்தேர் அமைக்க திட்டம் தக்கார் தகவல்
எழுத்தின் அளவு:
மாசாணியம்மன் கோவிலில் மரத்தேர் அமைக்க திட்டம் தக்கார் தகவல்

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
01:02

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஒரு கோடி ரூபாய் செலவில் மரத்தேர் அமைக்கப்படும், என, தக்கார் தரணிபதி ராஜ்குமார் தெரிவித்தார்.


ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தக்காராக தரணிபதி ராஜ்குமார் பொறுப்பேற்று கொண்டார். இவர், கடந்த, 2006 – 11ம் ஆண்டு வரை அறங்காவலர் குழு தலைவராக இருந்தார். தக்காராக பொறுப்பேற்றுக்கொண்ட ராஜ்குமாருக்கு, உதவி ஆணையர் முத்துராமலிங்கம், தி.மு.க. நிர்வா கி சாந்தலிங்கம், செயலாளர்கள் செந்தில்குமார், யுவராஜா, பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி மற்றும் கோவில் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தக்கார் கூறியதாவது:


ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தக்காராக நியமனம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.


கடந்த, 2006 – 11ம் ஆண்டு வரை அறங்காவலர் குழு தலைவராக பணியாற்றிய போது, ராஜகோபுரம், தங்க தேர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தற்போது விடுபட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.


கோவிலுக்கு மரத்தேர் செய்ய அமைச்சர் அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும். குண்டம் தேர் திருவிழாவின் போது, தேர் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.


உபயதாரர்கள் வாயிலாக, ஒரு கோடி ரூபாய் செலவில் மரத்தேர் செய்யப்படும். 12 மாதங்களில் பணிகளை முடித்து அடுத்த ஆண்டு தேரோட்டம் நடத்த முயற்சிகள் எடுக்கப்படும்.கோவில் முன்பாக உள்ள இடம், கோவிலுக்கே வழங்கப்படும்.


மேலும், மாசாணியம்மன் கோவிலின், உபகோவிலான பெருமாள்சுவாமி கோவிலிலும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.


இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar