Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமரும் – ஹனுமனும் சந்தித்த இடம் ஆன்மிகம் வளர என்ன செய்யலாம்? ஆன்மிகம் வளர என்ன செய்யலாம்?
முதல் பக்கம் » துளிகள்
துமகூரில் தரிசிக்க வேண்டிய 3 கோவில்கள்
எழுத்தின் அளவு:
துமகூரில் தரிசிக்க வேண்டிய 3 கோவில்கள்

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
02:02

கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் ஒன்று துமகூரு. இது, ஆன்மிகம் மற்றும் பாரம்பரியம் இரண்டும் கலந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும். பெங்களூருக்கு அருகில் அமைந்து உள்ளது. இங்கு உள்ள பழமையான கோவில்களை பார்ப்பதற்கு பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணியர் வருகை தருகின்றனர். அப்படி இருக்கையில், துமகூரில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய மூன்று கோவில்கள் குறித்து பார்க்கலாம்.


யோக நரசிம்ம சுவாமி கோவில் துமகூருக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் யோக நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. 2,000 ஆண்டுகள் பழமையான கோவில். இது, இயற்கை அழகால் ஜோடிக்கப்பட்ட கோவிலாகும். பகவான் ஸ்ரீ விஷ்ணு யோக நரசிம்மர் அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.


இக்கோவில் மலைமேல் அமைந்துள்ளது. கோவிலில் இருந்து கீழே பார்க்கும் காட்சிகள் அதீத அழகுடையது. மன அமைதியை தேடும் பக்தர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களும் இங்கு செல்லலாம். இவரை மனம் உருகி வேண்டினால் மன உறுதி, வீரம் கிடைக்கும். தேவராய சுவாமி கோவில் துமகூரின் மையப்பகுதியில் தேவராய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது, மிகவும் பழமையான புகழ் பெற்ற கோவில். இக்கோவில், விஜயநகர பேரரசர் காலத்தில் கட்டப்பட்டது.


கோவிலின் சிற்பங்கள், பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற நினைப்பை ஏற்படுத்துகின்றன. விஷ்ணுவின் அவதாரமான தேவராய சுவாமி பிரதான தெய்வமாக இருக்கிறார். கோவிலின் அமைதியான சூழல் பக்தர்களை மனமுருக வைக்கிறது. திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நடப்பதாக கூறுகின்றனர்.


சித்தகங்கா மடம் துமகூரிலிருந்து சிறிது தொலைவில் சித்தகங்கா மடம் உள்ளது. இது, ஆன்மிகம் மற்றும் சமூக சேவையை இணைத்து பார்க்கும் ஒரு புனித தலமாக விளங்குகிறது. இது, வீரசைவ சமயத்தின் முக்கிய மையமாக விளங்குகிறது. இங்கு அமைந்துள்ள சித்தகங்கா மடாதீஷ்வரர் கோவில், பக்தர்களுக்கு அமைதி, ஆன்மிகத் தெளிவை அளிக்கிறது. கல்வி, அன்னதானம், சமூக நலப் பணிகள் போன்றவற்றில் இம்மடத்தின் பங்கு பெரியது.


எப்படி செல்வது?

துமகூரில் உள்ள மூன்று கோவில்களையும் பார்க்க வேண்டும் என்றால், பொது போக்குவரத்து சரி வராது. எனவே, இங்கு செல்வோர் தங்கள் சொந்த வாகனங்களில் செல்வதே சிறப்பு. 

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அழகா போற்றிஓம் அறிவே போற்றிஓம் அரன் மகனே போற்றிஓம் அயன்மால் மருகா போற்றிஓம் சக்திவேலவா சரவணா ... மேலும்
 
temple news
* உண்மையை பேசு. உன் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.  * நல்லவர்களின் மனம் நடுங்கும்படி செயல்படாதே. * நல்ல ... மேலும்
 
temple news
* கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடு. நினைத்தது நடக்கும்.  * அம்மாவும், அப்பாவும் கண்கண்ட தெய்வம். அவர்கள் ... மேலும்
 
temple news
இந்த நன்னாளில் கீழ்க்கண்ட பாடல்களை பாடி சூரியபகவானின் அருளைப்பெறுவோம்.திருச்சிற்றம்பலம் வேயுறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar