Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குளம் துார்வாரும் பணியில் ... திருப்பதி க்ஷேத்ர பாலக ருத்ரருக்கு சிறப்பு அபிஷேகம்; பக்தர்கள் பரவசம் திருப்பதி க்ஷேத்ர பாலக ருத்ரருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி; பிரயாக்ராஜில் மகர மேளா நிறைவு நாளில் 4-0 லட்சம் பேர் புனித நீராடல்
எழுத்தின் அளவு:
மகா சிவராத்திரி; பிரயாக்ராஜில் மகர மேளா நிறைவு நாளில் 4-0 லட்சம் பேர் புனித நீராடல்

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
10:02

பிரயாக்ராஜ்: மகா சிவராத்திரியை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வந்த மகர மேளாவில் நேற்று ஒரே நாளில் 40 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.


உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் பிரசித்தி பெற்ற மகரமேளா திருவிழா ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. நாள்தோறும் திரளான பக்தர்கள் கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வந்தனர். இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, மகரமேளா நேற்றுடன் இறுதிக் கட்டத்தை எட்டியது. இதையொட்டி நாடு முழுதும் இருந்து திரளான மக்கள் பிரயாக்ராஜில் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக படித்துறைகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை குவிக்கப்பட்டனர். படகுகளுடன், நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பக்தர்கள் உடை மாற்றுவதற்கான அறைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டன. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நேற்று மட்டும், 40 லட்சம் பக்தர்கள் கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் மூழ்கி புனித நீராடினர். இதனால், பிரயாக்ராஜ் நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. மகர மேளா காலத்தில், 22 கோடி மக்கள் புனித நீராடியதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar