Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகங்களின் ராஜா கோரிக்கையை ஏற்று ... உன்னால் முடியும்: விவேகானந்தர் உன்னால் முடியும்: விவேகானந்தர்
முதல் பக்கம் » துளிகள்
நிம்மதியாக வாழ காஞ்சி மகா பெரியவர் சொல்லும் அறிவுரை
எழுத்தின் அளவு:
நிம்மதியாக வாழ காஞ்சி மகா பெரியவர் சொல்லும் அறிவுரை

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
11:04

* தேவையான அளவுக்கு பணம் சம்பாதித்தால் நிம்மதியாக வாழலாம்.
* தினமும் வீட்டில் பூஜை செய். கோயிலுக்கு செல். பாவம் குறையும்.
* போதும் என்ற மனதுடன் வாழ். ஆடம்பரம் செய்ய மாட்டாய்.
* உனக்கு பிடித்த தெய்வத்தை வணங்கு. மனம் ஒருமுகப்படும்.
* மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கவே கூடாது.
* பெண் வீட்டார் விருப்பமுடன் சீதனம் கொடுத்தாலும் பெறக் கூடாது.
* தேவையில்லாத எந்த பொருளையும் வாங்காதே.
* தோல்வி வரும் போது தான் மனம் அதிகமாக கடவுளின் பக்கம் செல்லும்.
* ஆசை இல்லாவிட்டால் கடவுளின் தரிசனம் கிடைத்து விடும்.
* ஆசை இருக்கும் வரை பிறவி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
* துன்பம் வருகிறதா... நல்ல செயல்களை அதிகமாகச் செய்.
* சாஸ்திரம் சொல்லும் விஷயங்களை செய். ஒழுக்கம் தானாக வரும்.
* புண்ணியம் செய்தால் தேவலோகம் செல்லலாம். பாவம் செய்தால் நரகமே கிடைக்கும்.
* ராம நாமத்தை சொல். மனதில் அமைதி குடி கொள்ளும்.
* கடலில் சேரும் நதி போல் மனம் எப்போதும் கடவுளை சேர வேண்டும்.  

 
மேலும் துளிகள் »
temple news
ஓம் அதிதி புத்திரனே போற்றிஓம் அளப்பதற்கு அரியனே போற்றிஓம் அரசாளச் செய்பவனே போற்றிஓம் அர்க்க வனத்தானே ... மேலும்
 
temple news
* உன்னால் எதையும் சாதிக்க முடியும். நம்பிக்கையுடன் முயற்சி செய். * இன்று நீ இருக்கும் நிலைக்கு நீயே ... மேலும்
 
temple news
உடுப்பி மாவட்டம் கார்காலா தாலுகாவின் சூடா கிராமத்தில் அமைந்து உள்ளது சூடா ஸ்ரீ சுப்பிரமணியர் ... மேலும்
 
temple news
அரண்மனை நகரமான மைசூரில் உள்ள புகழ்பெற்ற இடங்களில் தலக்காடும் ஒன்று. இங்கு ஒரு காலத்தில், 30க்கும் ... மேலும்
 
temple news
பொதுவாக கோவில்களின் கருவறைக்குள் சென்று, சாமியை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar