Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் பாரிவேட்டை உற்சவம்! யானைகளுக்குள் டிஷ்யூம்... டிஷ்யூம்... பொங்கல் விழாவில் பரபரப்பு! யானைகளுக்குள் டிஷ்யூம்... டிஷ்யூம்... ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தங்கரத புறப்பாடு ஜன. 25 முதல் இல்லை: ரோப்கார் தைப்பூசம் வரை இல்லை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜன
2013
10:01

பழநி: தைப்பூசத்தையொட்டி ஐந்து நாட்களுக்கு மலை கோயிலில் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு கிடையாது. பழநி கோயிலில் தங்க ரதம், பக்தர்கள் தினந்தோறும் காணிக்கை செலுத்தி சுவாமி புறப்பாடு செய்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இரவு 7 மணிக்கு மேல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். எத்தனை பக்தர்கள் தங்க ரத புறப்பாட்டிற்கு காணிக்கை செலுத்தியிருந்தாலும், ஒரே ஒரு முறை தான் வெளிப்பிரகாரத்தில் உலா வரும். தைப்பூசம் இம்மாதம் 21-ல் துவங்கி 30 வரை நடைபெறும். மலைகோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இம்மாதம், 25 முதல் 29 வரை தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு இருக்காது.

ரோப்கார் இயக்கம் தைப்பூசம் வரை இல்லை: பழநி கோயில் "ரோப்கார் இயக்குவது, மேலும் பத்து நாட்கள் தள்ளிப்போகும் நிலை உள்ளதால், மலைக்கோயிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தொடர் அவதிக்குள்ளாகின்றனர்.பராமரிப்பு பணிக்காக, பழநி கோயில்"ரோப்கார் இயக்கம் சென்ற வாரம் நிறுத்தப்பட்டது. அந்த பணி முடிந்து, ஜன., 9 ல், சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது, கீழ் தளத்தில் சப்தம் வந்ததால், பக்தர்களின் பயன்பாட்டிற்கு இயக்குவது தள்ளிவைக்கப்பட்டது."மெயின் பேரிங்கில் தேய்மானம் இருப்பது தெரியவந்தது. ஜெர்மனியில் இருந்து, 2003ல், கொண்டு வந்து பொருத்தப்பட்ட, அந்த "பேரிங்கை கழற்றும் பணி நடந்து வருகிறது. கீழ் தளத்தில், புதிய "ரோப்கார் ஸ்டேஷன் அமைப்பது போல், பணிகள் நடந்து வருகிறது."பேரிங் இணைக்கப்பட்டு, மீண்டும் "ரோப்கார் இயங்க துவங்குவதற்குள், தைப்பூசம் முடிந்துவிடும். இதனால், தைப்பூசத்திற்கு பழநி வரும், மலைப்பாதையில் ஏற முடியாத பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் கூறியதாவது: ஜன., 9 ல் பராமரிப்பு பணி மேற்கொண்டபோது, "பேரிங் தேய்மானம் தெரிய வந்தது. பணிகள் முடிவடைய, மேலும் 10 நாட்கள் ஆகும்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar