Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாழ்வியல் தத்துவம் விளக்கும் ... கிருபானந்த வாரியார்: ஆசையைக் குறைத்தால்.... கிருபானந்த வாரியார்: ஆசையைக் ...
முதல் பக்கம் » துளிகள்
கவலைப்படாதே என சாரதாதேவி அறிவுரை வழங்குகிறார்
எழுத்தின் அளவு:
கவலைப்படாதே என சாரதாதேவி அறிவுரை வழங்குகிறார்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2026
11:04

* கடவுள் எப்போதும் உன் அருகிலேயே இருக்கிறார். கவலைப்படாதே.   
* மனம் ஒன்றி கடவுளை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.  
* துன்பம் என்பது கடவுள் உனக்கு அளிக்கும் வாய்ப்பு. அதை தாங்கிக் கொள்.
* நம்பிக்கையுடன் செயல்படு. வெற்றி பெறுவாய்.  
* எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் கடவுளின் நாமத்தை சொல்.     
* முயற்சியும், உழைப்பும் இருந்தால் வாழ்வில் உயரலாம்.  
* சுறுசுறுப்புடன் செயல்படு. மனதில் தீய எண்ணமே வராது.
* கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் பொய்.
* நல்ல மனதுடன் இரு. உலகமும் நல்லதாகவே தெரியும்.  
* எல்லோரிடமும் அன்பாக நடந்துகொள்.
* இக்கட்டான சூழலில் கடவுளிடம் உதவி கேள். நிச்சயம் அவர் செய்வார்.  
* போதும் என்ற மனதுடன் இரு. மகிழ்ச்சி தானாகவே வரும்.  
* பக்தி இருந்தால் எந்தவொரு செயலையும் முடிக்கலாம்.
* பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
* நல்ல செயல்களை செய். பாவம் குறைய ஆரம்பிக்கும்.   
* பிறரை குறை சொல்லாதே. மீறினால் அதுவே இயல்பாகி விடும்.
* மதம் பிடித்த யானை போன்றது மனம். அதைக் கட்டுப்படுத்து.  

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இந்த நன்னாளில் கீழ்க்கண்ட பாடல்களை பாடி சூரியபகவானின் அருளைப்பெறுவோம்.திருச்சிற்றம்பலம் வேயுறு ... மேலும்
 
temple news
* நிம்மதியாக வாழ விரும்பினால் ஆசையைக் குறை. * சஷ்டி விரதம் இருந்தால் சகல வளமும் உண்டாகும். * நல்ல எண்ணம் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர், எண் கோண வடிவில் அழகாக அமைந்து, வாழ்வியல் தத்துவங்கள், ஒற்றுமை ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். பல நுாற்றாண்டுகள் பழமையான, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar