Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்தலசயன பெருமாள் கோவில் பாரிவேட்டை ... திம்மசமுத்திரத்தில் ஏகாம்பரநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிரிவலப்பாதை விரிவாக்க பணி தாமதம் பக்தர்களை பதம் பார்க்கும் ஜல்லி கற்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2013
11:01

திருக்கழுக்குன்றம் : வேதகீரிஸ்வரர் மலை கோவில் கிரிவல பாதையில், சாலை அமைக்கும் பணிகள் தாமதமாவதால், ஜல்லி கற்கள் சிதறி கிடக்கின்றன. இதனால், பக்தர்கள் அவதிபட்டு வருகின்றனர். திருக்கழுக்குன்றத்தில், வேதகீரிஸ்வரர் கோவில், மலையில் அமைந்து உள்ளது. இந்த மலை, நான்கு வேதங்களால் உருவானவை என்பதால், பவுர்ணமி தோறும் இங்கு கிரிவலம் நடக்கிறது. கிரிவல சாலை குறுகிய அளவில் இருந்ததால், பக்தர்கள் நடந்து செல்லும் போது நெரிசல் ஏற்பட்டது.இதையடுத்து, கிரிவல சாலையை அகலபடுத்த, பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ், 36 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியது. கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் பணிகள் துவங்கின. ஆனால், பணிகளில் இழுபறி ஏற்பட்டு, நிறுத்தப்பட்டது. பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளதால், ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளன. இதனால், கிரிவலம் செல்லும் பக்தர்கள், நடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து, பக்தர்கள் சிலர் கூறுகையில், "கிரிவல பாதையில் நடந்து செல்லும்போது, சாலையில் உள்ள ஜல்லி கற்கள் கால்களை பதம் பார்க்கின்றன. சிலர் கால்களில் ரத்த காயம் ஏற்பட்டு, அவதிப்படுகின்றனர் என்றனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல்அலுவலர் கூறுகையில்,""மழையின் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி மற்றும் சேவூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு விரதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar