Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்தலசயன பெருமாள் கோவில் பாரிவேட்டை ... திம்மசமுத்திரத்தில் ஏகாம்பரநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிரிவலப்பாதை விரிவாக்க பணி தாமதம் பக்தர்களை பதம் பார்க்கும் ஜல்லி கற்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2013
11:01

திருக்கழுக்குன்றம் : வேதகீரிஸ்வரர் மலை கோவில் கிரிவல பாதையில், சாலை அமைக்கும் பணிகள் தாமதமாவதால், ஜல்லி கற்கள் சிதறி கிடக்கின்றன. இதனால், பக்தர்கள் அவதிபட்டு வருகின்றனர். திருக்கழுக்குன்றத்தில், வேதகீரிஸ்வரர் கோவில், மலையில் அமைந்து உள்ளது. இந்த மலை, நான்கு வேதங்களால் உருவானவை என்பதால், பவுர்ணமி தோறும் இங்கு கிரிவலம் நடக்கிறது. கிரிவல சாலை குறுகிய அளவில் இருந்ததால், பக்தர்கள் நடந்து செல்லும் போது நெரிசல் ஏற்பட்டது.இதையடுத்து, கிரிவல சாலையை அகலபடுத்த, பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ், 36 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியது. கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் பணிகள் துவங்கின. ஆனால், பணிகளில் இழுபறி ஏற்பட்டு, நிறுத்தப்பட்டது. பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளதால், ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளன. இதனால், கிரிவலம் செல்லும் பக்தர்கள், நடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து, பக்தர்கள் சிலர் கூறுகையில், "கிரிவல பாதையில் நடந்து செல்லும்போது, சாலையில் உள்ள ஜல்லி கற்கள் கால்களை பதம் பார்க்கின்றன. சிலர் கால்களில் ரத்த காயம் ஏற்பட்டு, அவதிப்படுகின்றனர் என்றனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல்அலுவலர் கூறுகையில்,""மழையின் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar