Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வந்து ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கரையில் தீ புகை : பக்தர்கள் பீதி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவம்: கிணற்று நீர் வெளியேற்றும் பணி தொடக்கம்
எழுத்தின் அளவு:
சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவம்:  கிணற்று நீர் வெளியேற்றும் பணி தொடக்கம்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2026
05:04

அய்யங்கார்குளம்: சித்ரா பவுர்ணமி உத்சவத்தையொட்டி, அய்யங்கார்குளம் நடவாவி கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றும் பணி இன்று தொடங்கியது.


ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நடவாவி உத்வம், அய்யங்கார்குளம் கிராமத்தில் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு ஆண்டு சித்ரா பவுர்ணமியான மே 1ம் தேதி நடவாவி உத்சவம் நடக்கிறது. உத்சவத்தையொட்டி வரும் 30ம் தேதி இரவு 1:00 மணிக்கு, உபயநாச்சியாருடன் செவிலிமேடு கிராமத்தில் வீதியுலாவும், மே 1ம் தேதி காலை புஞ்சையரசந்தாங்கல், அப்துல்லாபுரம், துாசி, வாகை உள்ளிட்ட கிராமங்களில் வரதராஜ பெருமாளுக்கு மண்டகப்படியும் நடக்கிறது. மாலை அய்யங்கார்குளம் கிராமத்தில் வீதியுலாவாக சென்று இரவு 7:00 மணிக்கு சஞ்சீவராயர் கோவில் எழுந்தருள்கிறார். அங்கு பெருமாளுக்கும் உபய நாச்சியாருக்கும் திருமஞ்சனம் நடக்கிறது. அங்கிருந்து புறப்பாடாகி இரவு 9:00 மணிக்கு அப்பகுதியில் அமைந்துள்ள நடவாவி கிணறு என, அழைக்கப்படும் தரை மட்டத்திற்கு கீழ் உள்ள கிணற்று மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். உத்சவத்தையொட்டி நடவாவி கிணற்றில் உள்ள தண்ணீர் முழுதும் அகற்றும் பணி இன்று துவங்கியது. இதில், 10 எச்.பி., திறன் கொண்ட இரண்டு இன்ஜின் மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள நீர் முழுதும் வெளியேற்றப்படுகிறது. இப்பணி முடிந்ததும் கிணற்றின் உட்பகுதி சுத்தப்படுத்தும் பணி துவங்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar