கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள செட்டிகுலங்காரதேவி திருக்கோயிலில் 11 அடி உயரத்துக்கு ஒரு விளக்கு இருக்கிறது. இந்த விளக்கு 1000 திரிகள் ஏற்றக்கூடிய வகையில் 13 சுற்றுக் கிளைகளுடன், பெரிய ஆலமரம் போல் அமைந்துள்ளது. கன்மெட்டல் ஏன்ற உலோகத்தால் செய்யப்பட்ட இந்தத் திருவிளக்கு. 1500 கிலோ எடை கொண்டது. இதுவே, இந்தியக்கோயில் விளக்குகளில் மிகப்பெரியதாம்.