Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் ... பழநி தங்கரத புறப்பாடு ஐந்து நாட்கள் நிறுத்தம்! பழநி தங்கரத புறப்பாடு ஐந்து நாட்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குல தெய்வத்தை மறக்கலாமா திருச்சி கல்யாணராமன் பேச்சு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2013
10:03

மதுரை: குல தெய்வத்தை மறக்க கூடாது, என, மதுரை ஆண்டாள்புரத்தில், பாரதி யுவ கேந்திரா சார்பில் நடக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் திருச்சி கல்யாணராமன் குறிப்பிட்டார்.அவர் பேசியதாவது: ஒரு மொழியை வளர்க்க விரும்புபவர், மற்றொரு மொழிக்கு விரோதமாக செயல்படக் கூடாது. குடும்பத்தினருடன் கோயிலுக்கு செல்லுதல் வேண்டும். ஒருவரை நாம் சரியாக புரிந்து, தெரிந்து கொள்ளாமல் அவரை நாம் குற்றம், குறை கூற கூடாது. அழகு என்பது ஆபத்து. உலகில் கடவுளுக்காகவும், பக்தர்களுக்காவும், பக்தியை வளர்ப்பதற்காகவும் எத்தனை சிரமங்கள் வந்தாலும், ஏற்று கொள்ள வேண்டும். கோபப்பட வேண்டும். ஆனால், கோபத்தை அடக்கும் சக்தி இருக்க வேண்டும். சகோதர, சகோதரிக்களுக்குள் விட்டு கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும். பகவான் நாமாவை நாம் எங்கு சொல்ல கூப்பிட்டாலும், தயங்காமல், சொல்ல வேண்டும். ஏனெனில், கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். எந்த ஒரு விஷயத்திலும் குறிப்பு உணர்ந்து செயல்பட வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar