பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு வரதராஜபெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து ஏப்.23ல் திருக்கல்யாணம், 25ல் அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் அழகர் இறங்குதல், 26ல் தசாவதாரம் நடக்கிறது. செயல்அலுவலர் அன்பழகன் உட்பட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.