Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொள்ளாச்சி பெருமாள் கோவில் ... திருமுருகநாத சுவாமியை எதிர்கொண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2013
11:04

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கவுதமன், பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். வரும் 23ம் தேதி இரவு 8:00 மணிக்கு கம்பம் போடுதல், 25ம் தேதி இரவு 12:00 மணிக்கு வாஸ்து சாந்தி, கிராம சாந்தி பூஜை, 26ம் தேதி மதியம் 1:15மணிக்கு கொடியேற்றம், மாலை 3:00 மணிக்கு பூவோடு ஆரம்பம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும் 30ம் தேதி இரவு 10:00 மணிக்கு பூவோடு நிறைவு, மே 1ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. வரும் 2ம் தேதி மாலை 4:00 மணிக்கு தேரோட்டம், 3ம் தேதி இரவு 8:00 மணிக்கு பரிவேட்டை, இரவு 10:00 மணிக்கு வாண வேடிக்கை நடக்கிறது. 4ம் தேதி காலை 8:50 மணிக்கு கொடி இறக்கம், பகல் 11:00 மணிக்கு மகாபிஷேகமும் நடக்கிறது. 26ம் தேதி முதல் தினசரி இரவு 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவையொட்டி, கோவில் மற்றும் குட்டைத்திடலில், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 27ம் தேதி இரவு 7:00 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. குட்டைத்திடலில், 26ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை தினசரி இரவு 10:00 மணிக்கு சுழலும் சொல்லரங்கம், இன்னிசை, மெல்லிசை விருந்து, நாட்டியாஞ்சலி, பல்சுவை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலூர்; திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறைநாதருக்கு வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar