Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ... அம்மனுக்கு சந்தனக்காப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் மலையில் உத்தரவு ; பொருளாக தண்ணீர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2013
10:05

திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், உத்தரவு பொருளாக, நேற்று தண்ணீர் வைக்கப்பட்டது. இதனால், மழை பொழியும்; வறட்சி நீங்கும் என்ற நம்பிக்கை, பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், சிவன் மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மழை வேண்டி நேற்று, திருவாசகம் முற்றும் ஓதும் நிகழ்ச்சி நடந்தது. கணியூர் திருவாசக அடிகள் தலைமையிலான குழுவினர், திருவாசகம் ஓதினர். அப்போது, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ஞானாம்பாள் என்ற பெண், "என் கனவில் வந்த சுப்ரமணி சுவாமி, உத்தரவு பொருளாக தண்ணீர் வைக்கும் படி கூறினார் என, கோவில் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அறநிலையத்துறை செயல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள், சுவாமியின் உத்தரவுக்காக, பூ போட்டு பார்த்து, அனுமதி வேண்டினர். அனுமதி கிடைத்ததையடுத்து, கோவிலில் உள்ள கண்ணாடி பேழையில், ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பென்சில் பாக்ஸ் மாற்றப்பட்டு, குடுவையில் தண்ணீர் வைக்கப்பட்டது. அங்கிருந்த பக்தர்கள், "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்தும் உருகார் என, மழை வேண்டி திருவாசகம் ஓதும் நிலையில், உத்தரவு பொருளாக தண்ணீர் வந்துள்ளதால், நிச்சயம் பெருமழை பொழியும்; தமிழகம் செழிக்கும் என, நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் இன்று ஆனந்த விமானத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் சித்திரைத்தேர் உத்ஸவம் (விருப்பன் திருநாள்) இன்று ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருஆயர்பாடியில் உள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
புதுடில்லி ;சீனா உடனான சுமுக உறவு காரணமாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை, 5 ஆண்டுகளுக்கு பின் விரைவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar