Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பியன்மாதேவியில் ... காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடி குருபகவான் கோயிலில் பக்தர்களுக்கு மிரட்டல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2013
10:06

வலங்கைமான் அருகே, ஆலங்குடி குருபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்களை, உள்ளூர் ஆளுங்கட்சியினர், வியாபார நோக்கில் மிரட்டுவதால், அச்சத்தில் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, ஆலங்குடியில் வரலாற்று சிறப்பு மிக்க குருபகவான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் வளாகத்தில் நெய்தீபம், அர்ச்சனை பொருட்கள் மற்றும் பிரசாத விற்பனைக்கு, முறைப்படி டெண்டர் விடப்பட்டு, கடைகள் இயங்குகின்றன. இதில், கோவில் உள்ளேயும் சில கடைகள் உள்ளன. நெய் தீபம், 24,எண்ணிக்கை கொண்ட தட்டு, 50 ரூபாய்க்கும், தனி விளக்கு, நான்கு ரூபாய்க்கும் விற்பனை செய்வதுடன், அர்ச்சனை தட்டு ஆளுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கின்றனர்.

விலை மற்றும் விபரம் கேட்கும் பக்தர்களை கோவிலுக்குள், கடை நடத்தும் உள்ளூர் அ.தி.மு.க.,வினர், அடாவடியில் ஈடுபட்டு பக்தர்களை மிரட்டுகின்றனர். பக்தர்கள் அச்சத்துடன், கோவில் நிர்வாகத்திடம் முறையிட்டால், "நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டு, இங்கு வேலை செய்ய முடியாது என, பயப்படுகின்றனர்.மேலும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் அர்ச்சனை பொருட்களை வழங்குகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஊழியர்கள், மற்றும் அர்ச்சகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில், கோவில் வளாத்தில் இயக்கும் கடைகளை வெளியில் நடத்தவும், அர்ச்சனை பொருட்களை, துணிப் பையில் வழங்கவும், ஆளும் கட்சியினர் குறுக்கீடுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவிலுக்கு வரும் பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். - நமது சிறப்பு நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar