Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3 ஆண்டாக பூட்டியிருந்த கோவில் போலீஸ் ... ஒரு மாத ரம்ஜான் நோன்பு இன்று துவக்கம்! ஒரு மாத ரம்ஜான் நோன்பு இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் மதிற்சுவர் சீரமைப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2013
10:07

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், இரட்டை திருமாளிகை மதில் சுவர் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமை வாய்ந்தது ஏகாம்பரநாதர் கோவில். இக்கோவில், 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு சோழர், பல்லவர், விஜய நகர மன்னர்கள் இக்கோவிலில், திருப்பணி செய்து ஏகாம்பரநாதரை வழிபட்டு உள்ளனர். கடந்த, 2000 ஆண்டுகளுக்கு முன், கரிகாலச் சோழன் ஏகாம்பரநாதர் கோவிலை புதுப்பித்து கட்டியுள்ளார். இதற்கான சான்று, அவர் ஏகாம்பரநாதரை கைகூப்பி வணங்கும், கற்சிலை கோவில் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில், கோவில்கள் செங்கற்களாலும், மரத்தாலும் கட்டப்பட்டன. பல்லவ அரசர்கள் கோவில்களை புதுப்பித்து கருங்கற்களால் கட்டினர். பின்னர், விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயர் கி.பி.1509ம் ஆண்டு ராஜகோபுரம், வெளிபுற மதில்சுவர், ஆயிரங்கால் மண்டபம் ஆகியவற்றை கட்டிஉள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, இரட்டை திருமாளிகை மதில்சுவர் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இதை, சீரமைக்க, 13வதுநிதிக்குழுவில், 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடியும் என, இந்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar