Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ஷீரடி ... தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் ஆடித்தேரோட்டம்! தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2013
10:07

திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று மாலை ஆடித்தபசு கோலாகலமாக நடந்தது. இங்கு, ஹரியும், சிவனும் ஒன்றே என்னும் தத்துவத்தை விளக்குவதற்காக, தவமிருந்த அன்னை கோமதிக்கு, சங்கரலிங்சுவாமி, தமது உடலில் ஒரு பாதியை நாராயணராக இணைத்து, சங்கரநாராயணராக காட்சி தந்த நிகழ்வே ஆடித்தபசு என கொண்டாடப்படுகிறது. இவ்விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்பாள் வீதிஉலா நடந்தது. கடந்த 20ம் தேதி தேரோட்டம் நடந்தது. தபசு விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று, காலையில் தீபாராதனை நடந்தது. காலை 11.45 மணிக்கு தங்கச்சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி, தபசு மண்டபத்திற்கு வந்தார். மாலை மாற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து சங்கரலிங்கசுவாமி, சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். கிராமப்பகுதிகளை கொண்ட சங்கரன்கோவில் சுற்றுவட்டார மக்கள் நிலங்களில் விளைச்சல் பெருகுவதற்காக அங்கு விளைந்த வத்தல், பருத்தி போன்றவற்றை மாடிகளில் நின்றபடி மக்கள் மீது வீசினர். இரவு 11 மணியளவில், சங்கரநாராயணசுவாமி, யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுத்தார்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar