Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ஷீரடி ... தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் ஆடித்தேரோட்டம்! தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2013
10:07

திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று மாலை ஆடித்தபசு கோலாகலமாக நடந்தது. இங்கு, ஹரியும், சிவனும் ஒன்றே என்னும் தத்துவத்தை விளக்குவதற்காக, தவமிருந்த அன்னை கோமதிக்கு, சங்கரலிங்சுவாமி, தமது உடலில் ஒரு பாதியை நாராயணராக இணைத்து, சங்கரநாராயணராக காட்சி தந்த நிகழ்வே ஆடித்தபசு என கொண்டாடப்படுகிறது. இவ்விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்பாள் வீதிஉலா நடந்தது. கடந்த 20ம் தேதி தேரோட்டம் நடந்தது. தபசு விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று, காலையில் தீபாராதனை நடந்தது. காலை 11.45 மணிக்கு தங்கச்சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி, தபசு மண்டபத்திற்கு வந்தார். மாலை மாற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து சங்கரலிங்கசுவாமி, சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். கிராமப்பகுதிகளை கொண்ட சங்கரன்கோவில் சுற்றுவட்டார மக்கள் நிலங்களில் விளைச்சல் பெருகுவதற்காக அங்கு விளைந்த வத்தல், பருத்தி போன்றவற்றை மாடிகளில் நின்றபடி மக்கள் மீது வீசினர். இரவு 11 மணியளவில், சங்கரநாராயணசுவாமி, யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுத்தார்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar