Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைத்தியமும் இவருக்கு அத்துபடி! கருடபுராணம் பற்றி தெரியுமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கூரை பிய்ந்து பணம் கொட்ட என்ன செய்வது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
12:07

*உதவி செய்ய விரும்பினால், அதை நல்லொழுக்கம் கொண்டவர்க்கே செய்ய வேண்டும். தீயவர்களுக்குச் செய்யும் உதவி நமக்கே கெடுதலாக அமைந்துவிடும்.
*மனைவி செய்யும் தவறு கணவரைச் சேரும். அதுபோல, மக்கள் செய்யும் தவறுக்கு அரசாங்கம் தான் பொறுப்பு. நிர்வாகச் சீர்கேடுகளை தடுத்து நிறுத்தவேண்டிய கடமை அதிகாரிகளுக்கே உண்டு.
*விண்ணில் எங்கோ இருக்கும் நிலவின் குளிர்ந்த ஒளி பட்டு சிவந்த அல்லி மலர்கள் மலர்வது போல, அன்பு காட்டும் தலைவர்கள் எவ்வளவு தூரத்தில்இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.
*சந்தனமரம் தன்னைத் தியாகம் செய்து மற்றவருக்கு நறுமணம் வழங்குவது போல, நற்குணம் கொண்டவர்கள் தன் குடும்பத்திற்காக தன்னையே தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள்.
*கண்களுக்கு அழகு தருவது கருணை நிறைந்த பார்வை. தாட்சண்யம் இல்லாத கண்கள் பயனற்றவை. கால்களுக்குப் பெருமை தீயவழியில் நடைபோடாமல் இருப்பதாகும்.
*உலக வாழ்வில் கொண்டுள்ள ஆசையில் ஆயிரத்தில் ஒருபங்கை ஆண்டவனுக்குச் செலுத்தினால் கூட மனித வாழ்வு பயனுள்ளதாகி விடும்.
*மக்கள் குறை தீர்ப்பது நல்ல ஆட்சியாளரின் அடையாளம். கல்வி கற்றதன் பயன் கற்ற வழியில் நல்ல ஒழுக்கத்துடன் நடப்பதாகும். ஒருவருக்குஒருவர் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்வது குடிமக்களின்கடமையாகும்.
*கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு பணத்தைக் கொட்டும் என்பார்கள். இந்தவாக்கியத்தை தவறாகப் புரிந்து கொண்டு சோம்பேறியாகத்திரியக்கூடாது. உழைக்க மறுப்பவனுக்கு ஒருபோதும் செல்வம் சேராது.
*செய்த தானதர்மத்தைப் பிறர் பெருமையாகக் கருத வேண்டும் என்றஎண்ணத்துடன் பிறரிடம் சொல்வது கூடாது.
*நண்பனைப் போல நடித்து ஏமாற்றும் நயவஞ்சகனை விட, நேருக்கு நேர் மோதத் தயாராகும் எதிரி நல்லவன்.
*அதிக படிப்பு, செல்வம், செல்வாக்கு பெற்றதை எண்ணி கர்வம் கொள்பவர்கள் அற்பமானவர்கள். இவை மூன்றும் நல்லவர்களிடம் இருந்தால்உலகிற்கே நன்மை உண்டாகும்.
*பாலுக்கு சர்க்கரைபோதவில்லை என்பான் செல்வந்தன். சோறுக்கு உப்பில்லையே என்றுஅழுவான் ஏழை.மனக்கவலை என்பது உலக மக்களுக்கு பொதுவானதாகும்.
*தண்ணீருக்குள் இருக்கும் முதலை, காட்டானையைக் கூட கவ்விக் கதற வைத்துக் கொன்றுவிடும். கரைக்கு வந்து விட்டால் பூனையைக் கூட பிடிக்க முடியாது. இதைப் போல மனிதர்கள் பலர் பணம், பதவி பலத்தால் ஆட்டம் போடுகிறார்கள்.
*எடுத்துக் கொண்ட செயலில் கண்ணும் கருத்துமாக இருந்து குறிக்கோளை எட்டுபவனே லட்சியவாதி.
*நாளை நாளை என்று நாட்களை ஒத்தி போடுவது கூடாது. வாழ்க்கை நிலையில்லாதது. இருக்கிறபோதே செய்ய நினைத்ததை உடனே செய்து விடுவது நல்லது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar