Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இஸ்லாமிய சிந்தனைகள் - 24 திருச்செந்தூர் கோயிலில் வருமானம் ரூ.1.77 கோடி திருச்செந்தூர் கோயிலில் வருமானம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூன்று நாள் வைஷ்ணவ மாநாடு துவக்கம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஆக
2013
10:08

கோவை:கோவை "ஸ்ரீ கருட சேவாஸ்ரம டிரஸ்ட் சார்பில், 18ம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு ஆக 2 துவங்கியது; ஆக 4 நிறைவடைகிறது.ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில், மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டின் துவக்க விழா ஆக 2 காலை நடந்தது. திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கருட மந்திர பாராயணத்துடன் ஜீயர் சுவாமிகள் கருடக் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்.இதைதொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி, திருப்பல்லாண்டு பாவை சேவிக்கப்பட்டது. பாலபோகம், மதுரகவியாழ்வார் அருள செய்த "கன்னிநுண் சிறுதாம்பு சேவிக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நான்கு குழுக்கள் நாலாயிர திவ்ய பிரபந்த சேவாகாலம் செய்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் கோஷ்டி தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
பொலிந்துநின்ற ஆதிபரான், ஆதிநாதவள்ளி தாயார், குருகூர்வள்ளி தாயார், ஆலிலை கண்ணன், லட்சுமிநரசிம்ம பெருமாள், யோகநிரசிம்மர் சக்கரத்தாழ்வார், ஆண்டாள் கோதைநாச்சியார், கருடாழ்வார், ராமானுஜர், நம்மாழ்வார் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு சம்பாவனை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டாவது நாளான ஆக 3 விஷ்ணு சகஸ்ரநாமம், ததியாராதனை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மூன்றாவது நாளான ஆக 4 மாநாடு நிறைவடைகிறது.
கோவை:கோவை "ஸ்ரீ கருட சேவாஸ்ரம டிரஸ்ட் சார்பில், 18ம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு ஆக 2 துவங்கியது; ஆக 4 நிறைவடைகிறது.ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில், மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டின் துவக்க விழா ஆக 2 காலை நடந்தது. திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கருட மந்திர பாராயணத்துடன் ஜீயர் சுவாமிகள் கருடக் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்.இதைதொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி, திருப்பல்லாண்டு பாவை சேவிக்கப்பட்டது. பாலபோகம், மதுரகவியாழ்வார் அருள செய்த "கன்னிநுண் சிறுதாம்பு சேவிக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நான்கு குழுக்கள் நாலாயிர திவ்ய பிரபந்த சேவாகாலம் செய்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் கோஷ்டி தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
பொலிந்துநின்ற ஆதிபரான், ஆதிநாதவள்ளி தாயார், குருகூர்வள்ளி தாயார், ஆலிலை கண்ணன், லட்சுமிநரசிம்ம பெருமாள், யோகநிரசிம்மர் சக்கரத்தாழ்வார், ஆண்டாள் கோதைநாச்சியார், கருடாழ்வார், ராமானுஜர், நம்மாழ்வார் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு சம்பாவனை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டாவது நாளான ஆக 3 விஷ்ணு சகஸ்ரநாமம், ததியாராதனை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மூன்றாவது நாளான ஆக 4 மாநாடு நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar