Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவனேன்னு இருக்கேன் என்று பலரும் ... மேற்கு பார்த்த வீட்டில் வடக்கு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உள்ளம் தூய்மையாக இருக்கும்போது சடங்கு சம்பிரதாயங்கள் தேவை தானா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2013
12:08

ஆன்மிக தொடர்பான சடங்குகள் மனிதனுக்கு மிகவும் அவசியம். மனம், வாக்கு, செயல் ஆகியவற்றை தூய்மைப்படுத்துவதற்காகவே முன்னோர் அவற்றை ஏற்படுத்தினர். ஒருவர் விரதம் மேற்கொள்வதாக இருந்தால், காலையில் நீராடி மனத்தூய்மையுடன் கோயிலுக்குச் செல்வார். அந்த நேரத்தில் வேண்டாத சிந்தனையையோ, பேச்சையோ தவிர்த்து விடுவார். சாப்பாட்டில் ஒரு வரைமுறையை உருவாக்கிக் கொள்வார். இப்படி மனிதனை நெறிப்படுத்து வதற்காக இதனை ஏற்படுத்தினர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar