Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மீனாட்சி அம்மன் கோயிலில் கொலு ... கூத்தாட்டுக்குளம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி பவனிக்கு எல்லையில் வரவேற்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2013
10:10

நாகர்கோவில்: பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனிக்கு, மாநில எல்லையான களியக்காவிளையில், கேரள போலீசின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையுடன், வரவேற்பு கொடுக்கப்பட்டது. மன்னர் காலம் முதலே, பாரம்பரிய வழக்கத்துடன் நவராத்திரி பவனி, தமிழ்நாடு - கேரள மாநிலங்களுக்கிடையே நடைபெற்று வருகிறது. சரஸ்வதி தேவி, முன்னுதித்த நங்கை, முருகன் விக்ரகங்கள, யானை, பல்லக்கில் எடுத்து செல்லப்படும். நேற்று முன்தினம் காலை, கன்னியாகுமரி மாவட்டம், பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து, இந்த ஊர்வலம் புறப்பட்டது. இதில், கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி கலந்து கொண்டார். நேற்று மதியம், இந்த பவனி, கேரள மாநில எல்லையான களியக்காவிளைக்கு வந்தது. தமிழக போலீசார் ஒரு புறம் அணிவகுக்க, மறுபுறம், கேரள போலீசார் துப்பாக்கியுடன் அணிவகுக்க, கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் முன்னிலையில், சுவாமி சிலைகள், கேரள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். நேற்று இரவு, நெய்யாற்றின் கரையில் தங்கிய பவனி, இன்று இரவு, திருவனந்தபுரம் சென்றடைகிறது. நாளை, நவராத்திரி பூஜை துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar