Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தாலம்மன் கோயில் விழா துவக்கம்: ... ராமேஸ்வரம் கோயில் தேருக்கு கண்ணாடி பாதுகாப்பு கூடம்! ராமேஸ்வரம் கோயில் தேருக்கு கண்ணாடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முடிகாணிக்கை நிலையத்தை அகற்ற கோயில் நிர்வாகம் எதிர்ப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 அக்
2013
10:10

பழநி: பழநி திருஆவினன்குடி பகுதியில், சரவணப்பொய்கை அருகே, ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, முடிகாணிக்கை நிலையத்தை அகற்ற, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பழநி நகரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, திருஆவினன்குடி கோயிலை சுற்றியுள்ள தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டன. சரவண பொய்கை அருகே 50 அடி ரோட்டை ஆக்கிரமித்து, கோயில் நிர்வாகம் கட்டியுள்ள முடிகாணிக்கை நிலையத்தை அகற்றும்படி, நகராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டது. அகற்றாவிட்டால், நகராட்சியே அகற்றப்போவதாக அறிவித்தது. பழநி கோயில் நிர்வாகம், குடிநீர் வரி உட்பட நகராட்சிக்கு 2 கோடி ரூபாய் வரை வரிபாக்கி வைத்துள்ளது. இது குறித்து நகராட்சி பலமுறை கேட்டும், கோயில் நிர்வாகம் செலுத்தவில்லை. இந்நிலையில், முடிகாணிக்கை நிலையத்தை அகற்றும் முடிவை, நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது. இதுகுறித்து, நகராட்சி ஆணையர் சரவணக்குமார் கூறுகையில், ""ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள முடிக்காணிக்கை நிலையத்தை, அகற்ற முடிவு செய்துள்ளோம். இதற்கும் வரிவசூலுக்கும் சம்மந்தமில்லை, என்றார். பழநிகோயில் இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம் கூறுகையில்,""வாடகை, சொத்துவரிகளில், கோயிலுக்கு, சில வரிவிலக்குகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது. நகராட்சிக்கு 7 லட்ச ரூபாய் தான் வரிபாக்கியுள்ளது. அதை செலுத்துவதாக கூறியுள்ளோம். முடிகாணிக்கை நிலையத்தை அகற்ற, கால அவகாசம் தேவைப்படுகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நாளை காலை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஆடி இருபத்தெட்டாம் பெருக்கை முன்னிட்டு தங்க பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஏகாதசி உற்சவத்தை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவம் பொன்விழா ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி, சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வாராகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar