Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அல்லா என்ற சொல்லை முஸ்லிம் ... சோழவந்தானில் நயினார் தொழுகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழுமலையான் பட்டு வஸ்திரத்திற்கு விஜயவாடாவில் அவமரியாதை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2013
12:10

திருப்பதி: ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோவிலில் ஆண்டு தோறும்  நடைபெறும் நவராத்திரி விழாவின்போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படும்.  இந்த ஆண்டு , தேவஸ்தான துணை செயல் அதிகாரி ராமமூர்த்தி ரெட்டி, அர்ச்சகர் பாலச்சந்திரா மற்றும் இருவர், பட்டு வஸ்திரங்களை கொண்டு சென்றனர். கோவில் வாசலில், கனகதுர்க்கை கோவில் செயல் அதிகாரி பிரபாகர் ஸ்ரீநிவாஸ் மற்றும் தலைமை அர்ச்சகர் சிவபிரசாத் சர்மா ஆகியோர் வரவேற்றனர்.  அதற்குப் பிறகு, பிரபாகர் சென்றுவிட்டார். வஸ்திரங்களுடன் வந்தவர்களை, கோவில் முன் வாசல் வரை அழைத்துச் சென்ற, தலைமை அர்ச்சகரும் சென்றுவிட்டார். எப்போதும், கோவிலுக்குள் அழைத்துச் சென்று, அம்மனை தரிசிக்க செய்து, அம்மனின் வஸ்திரத்தை அளித்து மரியாதை செய்பவர்கள், இம்முறை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்.  தலைமை அர்ச்சகருக்கும், கருவறை அர்ச்சகருக்கும் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அறங்காவலரிடம் கேட்டபோது, இந்த சம்பிரதாயங்கள் எனக்குத் தெரியாது, தலைமை அர்ச்சகருக்குத்தான் தெரியும்.  சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar