Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள் கோவில் உற்சவர் மாயம் ... பெசன்ட் நகர் ரத்னகிரீசுவரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2013
10:10

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிகளில் நடந்த மகாஅன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவன் கோவில்களில் அன்னாபிஷேகத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பவுர்ணமி அன்னாபிஷேகம் இன்னும் சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு அக் 18 மகா அன்னாபிஷேகம் நடந்தது. சிவனுக்கு பழங்கள், காய்கள், அன்னம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பொள்ளாச்சி சுப்பிரமணிய ”வாமி கோவில், உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஒடையகுளம் ராஜராஜேஸ்வரி காமாட்சியம்மன் கோவில், கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. மற்ற தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. அக் 18 மாலை 6.00 மணிக்கு துவங்கிய இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு அன்னாபிஷேக விழா அக் 18 காலை நடந்தது. காலை 11.00 மணிக்கு தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நந்தீஸ்வருக்கு மகாஅபிஷேக பூஜை நடந்தது. பின்னர் காசிவிஸ்வநாதருக்கு பழங்கள், காய்கறிகள், அன்னம் கொண்டு அபிஷேக பூஜை நடந்தது. முன்னதாக சுவாமிக்கு அபிஷேக பூஜை நடைபெறும் பொழுது பக்தர்கள் கும்மியடித்தும், பக்தி பாடல்களை பாடியும் பக்தர்களை பரவசப்படுத்தினர். பகல் 1.30 மணிக்கு காசிவிஸ்வநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்னர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar