Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேதபுரீஸ்வரர் கோவில் மின்னல் ... ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் தைலக்காப்பு திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2013
11:10

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைலகாப்பு திருவிழா சிறப்பானவற்றில் ஒன்றாகும். ஐப்பசி மாதம் நடைபெறும் இந்த திருவிழா நவம்பர் 12–ந் தேதி (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவிலில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. முககிய நிகழ்ச்சியாக 14–ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் கோவிலிலிருந்து அலங்கரிககப்பட்ட பல்லககில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருள்கிறார். தொடர்ந்து இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பாதை வழியாக மேளதாளங்கள் முழங்க நுபபுர கங்கைககு சுவாமியின் பல்லககு செல்லும். வழியில் உள்ள கருட ஆழ்வார், அனுமார் ஆகிய தீர்த்த எல்லைகளில் சுவாமிககு தீபாராதனை நடைபெறும். பின்னர் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவின் உச்சியில் உள்ள நுபபுரகங்கையில் சுவாமி எழுந்தருள்வார். தைலம் சாற்றுதல்: அங்குள்ள மாதவி மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாளுககு மூலிகை கலந்த திருத்தைலம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் வற்றாத நீருற்றாக வழிந்து கொண்டிருககும் நுபபுரகங்கை தீர்த்தத்தில் சுவாமியை நீராடுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமிககு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் தீபாராதனை நடைபெறும். அப்போது ஏராளமான பகதர்கள் அங்கு குவிந்து தரிசனம் செய்வார்கள். பின்னர் ராஜாங்க திருககோலத்தில் சுவாமி புறப்பாடாகி அதே பல்லககு பரிவாரங்களுடன் மலையடிவாரம் சென்று கோவிலுக வந்து சேரும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar