Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அஷ்ட நாகேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் ... எட்டயபுரம் கோயிலில் பருவமழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான ஆக்ரமிப்பு நிலம் மீட்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2013
11:11

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமான 1.29 ஏக்கர் "ஆக்ரமிப்பு நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு வேலி அமைத்தனர். நெல்லை அருகே தாழையூத்து தென்கலத்தில் நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 700 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அப்பகுதியில் 1.29 ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் நிறுவனம் ஆக்ரமித்து ரோடு அமைத்தது அறநிலையத்துறை அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது. கடந்த ஆகஸ்ட் 27ல் நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் சார்பில் தென்கலத்தில் நிலத்தை சர்வே செய்யும் பணி நடந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நிலம் தொடர்பான அனைத்து அரசு ஆவணங்களையும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தனியார் நிறுவனம் ஆக்ரமித்திருந்த 1.29 ஏக்கர் நிலம் நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் கண்ணதாசன் உத்தரவுப்படி ஆய்வாளர் ஆனந்தன், செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், அலுவலர்கள் மானூர் போலீசாருடன் சென்று 1.29 ஏக்கர் ஆக்ரமிப்பு நிலத்தை நேற்று மீட்டனர். நிலத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டது. ஆக்ரமிப்பு நிலம் மீட்கப்பட்டது தொடர்பாக சென்னை அறநிலையத்துறை ஆணையருக்கு அறிக்கை அளிக்கப்பட்டதாக அறநிலையத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar