Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை மகா தீபம் நிறைவு! சமண துறவிகளின் பயண வழித்தடயங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெயில், மழையில் பாதிக்கப்படும் பெருமாள் கோயில் புதிய தேர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2013
10:11

ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் புதிய தேரை நிறுத்தி வைக்க, கொட்டகை அமைக்கப்படாததால், மழை, வெயிலால் தேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்புலிபுத்தார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில், புதியதேர் செய்யும் பணி ரூ. 17 லட்சத்தில் 2005ல் துவங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உதவியுடன் 17 லட்சம் ரூபாய் செலவில் இக்கோயிலுக்கான திருத்தேர் செய்யும் பணி சமீபத்தில் முடிந்தது. புதிய தேர் 27 அடி உயரம், இரும்பு அச்சுக்கு மேல் ஐந்து அலங்கார அடுக்குகள் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மா அடுக்கான முதல் அடுக்கில், கதலிநரசிங்கப்பெருமாள், சிவன், விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களின் சிற்பமும், கோண அடுக்கான 2ம் அடுக்கில் சிற்ப வேலைகளும், 3ம் அடுக்கில் பெருமாளின் அவதாரம், 4ம் அடுக்கில் தேவாசனம் மற்றும் ஆழ்வார் அவதாரம், 5ம் அடுக்கில் உற்சவர் அமரும் சிம்மாசன பீடம் மற்றும் தசாவதார சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நான்கு இரும்பு கரங்கள் தேரில் பொருத்தப்பட்டுள்ளன. பெயின்டிங் பணிகள் முடியும் முன்பே மார்ச் 29ல் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. வேலை முழுவதும் முடியாததால் கடந்த ஆண்டு சித்திரையில் தேரோட்டம் நடைபெறவில்லை.சமீபத்தில் திருத்தேரின் பெயின்டிங் வேலைகள் முழுமை அடைந்துள்ளன. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள தேருக்கு கொட்டகை அமைக்காததால் மழை, வெயிலில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல லட்சங்கள் செலவு செய்து உருவாக்கப்பட்ட தேருக்கு, சில ஆயிரங்கள் செலவு செய்தால் பாதுகாக்க முடியும். அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், புரட்டாசி மாத செவ்வாய் கிழமையான நேற்று, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar