Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பம்பையில் கேரள அரசு பஸ்கள் ஓட்ட ... அப்பம் விற்பனையில் தொடரும் கட்டுப்பாடு! அப்பம் விற்பனையில் தொடரும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆயத்தப்பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 டிச
2013
10:12

சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் தொடங்கின. மண்டல பூஜை நடத்துவதற்காக முகூர்த்த நேரத்தை தந்திரி கண்டரரு மகேஸ்வரரு அறிவித்தார். கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடக்கும்; இந்த பூஜைகளின் நிறைவு நாள், மண்டல பூஜை. அன்று, "களபம் (சந்தனக்கலவை) பவனியாக எடுத்து வரப்பட்டு, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். பின், ஆரன்முளாவிலிருந்து வரும் தங்க அங்கி, ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, மண்டல பூஜை நடக்கும். ""டிச., 26 காலை 11.55 முதல் மதியம் 1 மணிக்குள், மண்டல பூஜை நடக்கும், என, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு கூறினார். அன்று அதிகாலை 3.15 மணிக்கு தொடங்கும் நெய் அபிஷேகம், காலை 10.30 மணிக்கு நிறைவு செய்யப்படும்; தொடர்ந்து, ஸ்ரீகோயில் சுற்றுப்புறம் சுத்தப்படுத்தப்பட்டு கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் "களப பூஜை நடக்கும். மதியம், மண்டலபூஜை முடிந்து, 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கும். தீபாராதனை, புஷ்பாபிஷேகத்துக்கு பின், இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். "மகரவிளக்கு காலத்திற்காக, டிச., 30 மாலை 5.30 மணிக்கு, நடைதிறக்கும்; அன்று, விசேஷ பூஜைகள் கிடையாது. டிச., 31 அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து, 4.15 மணிக்கு "மகரவிளக்கு கால நெய் அபிஷேகம் தொடங்கும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய முதல் இரு நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
சபரிமலை செல்லும் பக்தர்கள்: மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்: சென்னை: ‘‘மூளையை தின்னும் அமீபா நோய் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் தற்போது கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது. 8 மணிநேரத்திற்கு மேலாக ... மேலும்
 
temple news
சபரிமலை: ‘‘சபரிமலையில் ஸ்பான்சர் என்ற பெயரில் இடைத்தரகர்களை அனுமதிக்க முடியாது,’’ என, திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. ஐயப்பனை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar