Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி ... ராமேஸ்வரத்தில் அடிப்படை வசதி இல்லை: அலைமோதும் பக்தர்கள்! ராமேஸ்வரத்தில் அடிப்படை வசதி இல்லை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 டிச
2013
10:12

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில்,ஆருத்ரா தரிசனஉற்சவம் நடந்தது.காரைக்கால் திருநள்ளாரில் சனீஸ்வர பகவான் தனிசன்னதியில் அருள்பாலிக்கும், தர்பாரண்யேஸ்வர்கோவில் அமைந்துள்ளது. நேற்று ஆருத்ரா தரிசனத்தையொட்டி, இங்குள்ள நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு 16 விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடத்தப்பட்டது.காலை 11:30 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமிஅம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிகொடுத்தனர். பின், ராஜகோபுர தீபாராதனையுடன்சுவாமிகள் 4 மாட வீதியுலா நடந்தது.வீதியுலா நிகழ்ச்சிமுடிந்து நடராஜர் மற்றும் சிவகாமிஅம்பாளுக்கு பிரம்ம தீர்த்த கரையில் தீர்த்தவாரி நடந்தது. அதனை தொடர்ந்து, சுவாமிகள் கோவிலுக்குசெல்லும் வழியில் ஊடல் உற்சவம் நடைபெற்றது.இதில், அம்பாள், நடராஜர் மீது கோபித்துக் கொண்டுகோவிலுக்குள் சென்று கதவை மூடிக் கொள்வது, பின்சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி அம்பாளுக்கும்,நடராஜருக்கும் சமாதானம் செய்து வைக்கும் ஐதீகம் நடந்தது.சமாதானம் செய்வதற்கான சாமவேதங்கள்பாடப்பட்டது. பின், சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவகாமிஅம்பாளை அழைத்துக் கொண்டு நடராஜரை எதிர்கொண்டு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நடராஜர்,சிவகாமி அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிகழ்ச்சியில் தர்மபுர ஆதீனம் கட்டளை தம்பிரான்சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருதுநகர் ;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை ; ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல் அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு 2 லட்சத்து 10 ஆயிரம் வளையல்களால் சிறப்பு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஆடிப்பூர விழாவில் ஆண்டாளுக்கு நூர்தடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar