Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் உண்டியல் திறப்பு : ரூ.1.49 ... கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரை ஜூனில் துவக்கம்! கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 5.5 டன் பூக்கள் மாலைகளாக அனுப்பி வைப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜன
2014
11:01

சேலம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சேலத்தில் இருந்து, ஐந்தரை டன் பூக்கள், திருப்பதி திருமலை கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பதி திருமலையில், ஸ்ரீவாரி வைகுண்ட ஏகாதசி வைபவம், நாளை அதிகாலை நடக்கிறது. இதற்காக, சேலம், பக்திசாரர் பக்த சபா சார்பில், பூக்களை அனுப்பும் பணி நேற்று நடந்தது. சேலம், சீரங்கபாளையத்தில் உள்ள டி.ஆர்.எஸ்., திருமண மண்டபத்தில், பூக்கள் தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 800 பெண்கள் பங்கேற்று மேரிகோல்டு சிகப்பு, மேரிகோல்டு மஞ்சள் நிற பூக்களை மாலைகளாக கட்டினர். மூன்று டன் பூக்கள், இரண்டு பெரிய வாழை மரங்கள், 15 நார் கட்டுகள், திருப்பதி திருமலை கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.* திருமலை திருவேங்கடமுடையான் நிஷ்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், கொண்டலாம்பட்டி, தேவாங்க மகாஜன சமுதாயக்கூடத்தில், பூக்களை மாலைகளாக தொடுக்கும் பணி நடந்தது. முன்னூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, சாமந்தி, அரளி, மருகு, மரிக்கொழுந்து, தாமரை, துளுக்க சாமந்தி, சம்பங்கி போன்ற மணமுள்ள பூக்களை, மாலைகளாக கட்டி, திருப்பதி திருமலைக்கு அனுப்பி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar